விடைபெற்றது அக்னி நட்சத்திரம் - பல மாவட்டங்களில் நல்ல மழை

தமிழகத்தை வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரம் விடைபெற்றுள்ளது.
விடைபெற்றது அக்னி நட்சத்திரம் - பல மாவட்டங்களில் நல்ல மழை
x
தமிழகத்தை வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரம் விடைபெற்றுள்ளது. இதனால் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணதாக நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். மன்னார் வளைகுடா பகுதியில், பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்