"கொரோனாவை வைத்து ஆளும் அரசு அரசியல் செய்கிறது" - டி.கே.எஸ். இளங்கோவன்

அரசு அனைத்தையும் செய்து விட்டது என்றால் ஒரு லட்சம் மனுக்கள் எங்கிருந்து வந்தன என்று, அமைச்சர் காமராஜூக்கு, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், கேள்வி எழுப்பியுள்ளார்.
x
அரசு அனைத்தையும் செய்து விட்டது என்றால் ஒரு லட்சம் மனுக்கள் எங்கிருந்து வந்தன என்று, அமைச்சர் காமராஜூக்கு, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிக்கலான சூழ்நிலையில் அரசு செய்ய வேண்டிய பணிகளை எதிர்க்கட்சி மேற்கொள்கிறது என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்