தண்டவாளத்தை கடக்க முயன்ற வடமாநில பெண்கள் - பணம் வசூலித்த ரயில்வே போலீஸ்காரர்

ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் வடமாநில தொழிலாளர்கள் நடை பயணமாகவும் ரயில் மூலமாகவும் சொந்த ஊர் செல்கின்றனர்.
தண்டவாளத்தை கடக்க முயன்ற வடமாநில பெண்கள் - பணம் வசூலித்த ரயில்வே போலீஸ்காரர்
x
ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் வடமாநில தொழிலாளர்கள், நடை பயணமாகவும், ரயில் மூலமாகவும் சொந்த ஊர் செல்கின்றனர். இந்நிலையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வடமாநில பெண்களிடம்  ரயில்வே போலீஸ்காரர் ஓருவர் பணம் வசூலித்துள்ளார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்