சித்த மருத்துவர் தணிகாச்சலத்திடம் விசாரணை - 6 நாட்கள் போலீஸ் காவலில் அனுப்ப அனுமதி

சித்த மருத்துவர் தணிகாச்சலத்தை 6 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சித்த மருத்துவர் தணிகாச்சலத்திடம் விசாரணை - 6 நாட்கள் போலீஸ் காவலில் அனுப்ப அனுமதி
x
சித்த மருத்துவர் தணிகாச்சலத்தை 6 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கொரோனோ நோய்க்கு மருந்து இருப்பதாகக் கூறி, சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட அவர்,  பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். மே 20ம் தேதி வரை நீதிமன்ற காவல் உள்ள நிலையில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் மே 16ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்