திருமழிசையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் நாளை ஆய்வு
திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆய்வு செய்கின்றனர்.
திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆய்வு செய்கின்றனர். நாளை 9ஆம் தேதி மாலை 4 மணியளவில் திருமழிசைக்கு செல்லும் அவர்கள், தற்காலிக காய்கறி அச்ந்தை அமைக்கும் பணிகளை பார்வையிட உள்ளனர்.
Next Story