"காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்டிட நடவடிக்கை தேவை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. வலியுறுத்தல்
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி நதிநீர் உரிமையை நிலை நாட்டிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி நதிநீர் உரிமையை நிலை நாட்டிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் இந்த முடிவை முதலமைச்சர் எதிர்க்க வேண்டும் என்றும், தமிழக அமைச்சரவையைக் கூட்டி மத்திய அரசின் அறிவிப்பைத் திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story