மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஊழியரின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர் மற்றும் அவரின் தாயாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
x
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர் மற்றும் அவரின் தாயாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து அனைத்து அர்ச்சகர்கள், அவர்களது குடும்பத்தினர், கோவில் காவல் நிலையத்தில் பணிபுரியும் 54 போலீசார், பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர்  வரவழைக்கப்பட்டு கிழக்கு கோபுரம் பகுதியில் கொரோனா பரிசோதனை நடைபெற்றது. மேலும், கோயில் பிரகாரம் முழுவதும், கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்