கொரோனா நிதி - ரூ.2300 அளித்த 5ம் வகுப்பு மாணவன்

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள ஒரு லட்சம் குடும்ப அட்டைகளுக்கு 5 கிலோ காய்கறி இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
கொரோனா நிதி - ரூ.2300 அளித்த 5ம் வகுப்பு மாணவன்
x
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள ஒரு லட்சம் குடும்ப அட்டைகளுக்கு 5 கிலோ காய்கறி இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். அங்குள்ள பகுதிகளில் பணியாற்றும் துப்பரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை அவர் வழங்கினார். அப்போது, தொட்டியபட்டி சேர்ந்த 5ம் வகுப்பு மாணவன் அன்புச்செல்வன் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த இரண்டாயிரத்து 300 ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்காக வழங்குவதாக கூறி அமைச்சரிடம் வழங்கினான்.

Next Story

மேலும் செய்திகள்