இன்று 82 பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 2 நாட்களில் கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்