கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி - அண்ணாமலையார் திருக்கோயிலில் சித்திரை விழா ரத்து

திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாத கடைசியில் சித்தரை திருவிழா நடைபெறும்.
கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி - அண்ணாமலையார் திருக்கோயிலில் சித்திரை விழா ரத்து
x
திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாத கடைசியில் சித்தரை திருவிழா நடைபெறும். இந்தாண்டு சித்திரை வசந்த விழா வருகின்ற 27ஆம் தேதி முதல் துவங்கி வருகின்ற மே மாதம் 6ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக இந்தாண்டு நடைபெற உள்ள சித்திரை வசந்த விழா ரத்து செய்யப்படுவதாக அண்ணாமலையர் திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்