கொரோனா பாதிப்பால் இரவு பகலாக துப்புரவு பணி - நிவாரண பொருட்களை வழங்கிய தன்னார்வலர்கள்

தாம்பரம் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு தன்னார்வலர்கள் நிவாரண உதவிகளை வழங்கினர்.
கொரோனா பாதிப்பால் இரவு பகலாக  துப்புரவு பணி - நிவாரண பொருட்களை வழங்கிய தன்னார்வலர்கள்
x
தாம்பரம் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு  தன்னார்வலர்கள் நிவாரண உதவிகளை வழங்கினர். தாம்பரம் நகராட்சியில் 430 நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் 39 வார்டுகளிலும் இரவு பகலாக துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அவர்களை கவுரவிக்கும் வகையில், தன்னார்வலர்கள்  அரிசி, கோதுமை மாவு மளிகைப் பொருட்களை வழங்கினர்

Next Story

மேலும் செய்திகள்