தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு பாதிப்பு கொரோனா பாதிப்பு - சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் ஒரே நாளில், 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
தமிழகத்தில் ஒரே நாளில், 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 173ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்