சுற்றித்திரியும் பொது மக்கள் - பொதுமக்களின் காலில் விழுந்து கெஞ்சிய இளைஞர்கள்

தேனி மாவட்டம், பெரியகுளம் சுற்று வட்டார பகுதிகளில் சாலைகளில் சுற்றியும் பொதுமக்களின் கால்களில் இளைஞர்கள் விழுந்து வீட்டிலேயே இருக்க வேண்டி கொண்டனர்.
சுற்றித்திரியும் பொது மக்கள் - பொதுமக்களின் காலில் விழுந்து கெஞ்சிய இளைஞர்கள்
x
தேனி மாவட்டம், பெரியகுளம் சுற்று வட்டார பகுதிகளில், சாலைகளில் சுற்றியும் பொதுமக்களின் கால்களில் இளைஞர்கள் விழுந்து வீட்டிலேயே இருக்க வேண்டி கொண்டனர். இளைஞர் விழுதுகள் அமைப்பை சேர்ந்த இவர்கள், முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்