நெல்லையில் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் ஒரு நபர் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் ஒரு நபர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவர் தங்கியிருந்த வண்ணாரப்பேட்டை விடுதியை சுற்றி, 8 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள 15000க்கும் மேற்பட்ட வீடுகளில், இன்று மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, கணக்கெடுத்தனர்.
Next Story