எதிர்க்கட்சிகளுக்கு கூடுதல் நேரம் தரப்பட்டு உள்ளது - சபாநாயகர் தனபால் தகவல்
15 வது சட்டப்பேரவையின் மூன்றாவது கூட்டம் மார்ச் ஒன்பதாம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை நடைபெற்றுள்ளதாக சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்
15 வது சட்டப்பேரவையின் மூன்றாவது கூட்டம் மார்ச் ஒன்பதாம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை நடைபெற்றுள்ளதாக சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத் தொடர் மொத்தம்104 மணி 40 நிமிடம் நடைபெற்று உள்ளதாகவும், பொது விவாதத்தில் 3 மணி நேரம் கூடுதலாக, எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு தரப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
Next Story