மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு சட்டப்பேரவையில் கைதட்டி நன்றி
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, சட்டப்பேரவையில் கரவொலி எழுப்பி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, சட்டப்பேரவையில் கரவொலி எழுப்பி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
Next Story

