"கலங்கரை-பூந்தமல்லி மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று தொடங்கப்படும்" - பேரவையில் அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்
கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி மெட்ரோ ரயில் வழித்தட பணிகள், பன்னாட்டு நிதி நிறுவனங்களின் ஒப்புதல் பெற்று தொடங்கப்படும் என பேரவையில் அமைச்சர் சம்பத் விளக்கம் அளித்தார்.
கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி மெட்ரோ ரயில் வழித்தட பணிகள், பன்னாட்டு நிதி நிறுவனங்களின் ஒப்புதல் பெற்று தொடங்கப்படும் என பேரவையில் அமைச்சர் சம்பத் விளக்கம் அளித்தார். பூந்தமல்லி உறுப்பினர் கிருஷ்ணசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய அமைச்சர், இவ்வாறு கூறினார்.
Next Story