"கொரோனா பரவாமல் தடுக்க சிறப்பு தன்வந்திரி யாகம்" - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில் கொரோனா நோய் பரவாமல் இருக்க சிறப்பு தன்வந்திரி யாகம் நடைபெற்றது.
x
சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில் கொரோனா நோய் பரவாமல் இருக்க சிறப்பு தன்வந்திரி யாகம் நடைபெற்றது.  இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சேகர் ரெட்டி, வரும் ஏப்ரல் 9-ம் தேதி தி.நகர் பத்மாவதி கோயில் அடிக்கல் நாட்டு விழா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்