பிரதமர் மோடி பெயரில் போலி உத்தரவு - காமராசர் பல்கலை. பதிவாளர் புகார்

பிரதமர் மோடி பெயரில் மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தருக்கு போலி உத்தரவு பிறப்பித்தது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பபட்டுள்ளது.
பிரதமர் மோடி பெயரில் போலி உத்தரவு - காமராசர் பல்கலை. பதிவாளர் புகார்
x
பிரதமர் மோடி பெயரில், மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தருக்கு போலி உத்தரவு பிறப்பித்தது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பபட்டுள்ளது. பல்கலைக் கழகத்தின் பொறுப்பு  பதிவாளர் சங்கர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், டுவிட்டரில் போலி கணக்கு தொடங்கி, அந்த உத்தரவை பிறப்பித்த மர்ம நபரை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்