முல்லைபெரியாறு அணை பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்- முதலமைச்சர்

முல்லைபெரியாறு அணை தொடர்பான பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முல்லைபெரியாறு அணை பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்- முதலமைச்சர்
x
முல்லைபெரியாறு அணை தொடர்பான பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவர், அணை பிரச்சினையை தீர்ப்பதில், கேரள முதலமைச்சரும் ஆர்வமாக இருப்பதாக கூறினார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், இந்த பிரச்சினைக்கு தீர்வு எட்டும் வரை, கேரள முதலமைச்சரை விடாதீர்கள் எனக் கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்