"தாமிரபரணியில் கலக்கும் கழிவு நீர், நடவடிக்கை என்ன?" - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

நெல்லை தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி சுந்தரவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தாமிரபரணியில் கலக்கும் கழிவு நீர், நடவடிக்கை என்ன? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
x
நெல்லை தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி சுந்தரவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது  தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விசாரணையை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்