ஓசூரில் கடைகளில் பதுக்கிய ரூ.1.20 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்

ஓசூரை அடுத்த நாமல்பேட்டை பகுதியில் கடைகளில் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஓசூரில் கடைகளில் பதுக்கிய ரூ.1.20 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்
x
ஓசூரை அடுத்த நாமல்பேட்டை பகுதியில் கடைகளில் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில், குட்கா பொருட்களை பதுக்கிய கடை உரிமையாளர்கள் சான்வாலா ராம், சுரேஷ் பட்டேல் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். அவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்த நிலையில், வழக்கில் தலைமறைவாக உள்ள அபேசிங் என்பவரை, தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்