கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள, கை கொடுத்தல் மற்றும் கட்டிப்பிடித்தலை தவிர்க்க வேண்டும் - நடிகர் சித்தார்த்

கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள, கை கொடுத்தல் மற்றும் கட்டிப்பிடித்தலை தவிர்க்க வேண்டும் என நடிகர் சித்தார்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
x
கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள, கை கொடுத்தல் மற்றும் கட்டிப்பிடித்தலை தவிர்க்க வேண்டும் என நடிகர் சித்தார்த் கேட்டுக்கொண்டுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்றும், யாரிடமும் நெருங்கி பழக வேண்டாம் என்றும் குறிப்பிட்டார். கொரோனாவை தடுக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக  நடிகர் சித்தார்த் தெரிவித்தார். இந்தியாவை விட்டு கொரோனா கடந்து செல்ல வேண்டுவதாகவும், விரைவில் பழைய நிலைக்கு திரும்புவோம் என்றும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்