குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - செல்போன் ஒளியில் எதிர்ப்பு பாடல்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பு சார்பில் குடியுரிமை பாதுகாப்பு பெண்கள் மாநாடு நடைபெற்றது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - செல்போன் ஒளியில் எதிர்ப்பு பாடல்
x
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பு சார்பில் குடியுரிமை பாதுகாப்பு பெண்கள் மாநாடு நடைபெற்றது.  இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், செல்போனில் உள்ள விளக்குகளை ஒளிரச் செய்தபடி மத்திய அரசுக்கு எதிராகவும் குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் பாட்டுபாடி எதிர்ப்பு தெரிவித்தனர்

Next Story

மேலும் செய்திகள்