கூட்டமின்றி காணப்படும் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் - கொரோனா அச்சுறுத்தலால் பக்தர்கள் வருகை குறைந்தது

கொரோனா எதிரொலியாக திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வரர் கோவிலில், பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளது.
கூட்டமின்றி காணப்படும் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் - கொரோனா அச்சுறுத்தலால் பக்தர்கள் வருகை குறைந்தது
x
கொரோனா எதிரொலியாக திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வரர் கோவிலில், பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. முன்னதாக, வெளிநாட்டவர், சளி, இருமல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்கும் படியும், அரசு அறிவுறுத்தி இருந்தது. சனிக்கிழமைகளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் நிலையில், கொரோனா அச்சம் காரணமாக, குறைவான பக்தர்களே வருகை புரிந்துள்ளனர். மேலும், நளதீர்த்த குளத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்