கொரோனா பாதிப்பு - நெல்லையப்பர் கோயிலில் கிருமி நாசினி தெளிப்பு
நெல்லை நெல்லையப்பர் கோயிலில் பொதுமக்கள் தொடும் தூரத்தில் உள்ள சிற்பங்கள், உண்டியல்கள், சன்னதிகள் என பல்வேறு இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டன.
நெல்லை நெல்லையப்பர் கோயிலில், பொதுமக்கள் தொடும் தூரத்தில் உள்ள சிற்பங்கள், உண்டியல்கள், சன்னதிகள் என பல்வேறு இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டன. மேலும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
Next Story