துபாயில் இருந்து கடத்திவந்த ரூ22 லட்சம் தங்கம் பறிமுதல் - தங்கத்தை பார்சலில் மறைத்து கடத்திவந்த ஒருவர் கைது

துபாயில் இருந்து சென்னை கொரியா் பாா்சலில் கடத்தி வந்த 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரை கிலோ தங்க பருப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாயில் இருந்து கடத்திவந்த ரூ22 லட்சம் தங்கம் பறிமுதல் - தங்கத்தை பார்சலில் மறைத்து கடத்திவந்த ஒருவர் கைது
x
துபாயில் இருந்து சென்னை கொரியா் பாா்சலில் கடத்தி வந்த 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரை கிலோ தங்க பருப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரகசிய தகவலின் பேரில், விமான நிலைய சரக்கப்பிரிவில் சுங்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது பருப்பு வடிவில் கடத்தி வந்த தங்கம் பிடிபட்டது. இது தொடர்பாக, தானேவை சேர்ந்த ஒருவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்