குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - 27 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 27 ஆவது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - 27 ஆவது நாளாக தொடரும் போராட்டம்
x
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 27 ஆவது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசியல் அமைப்பு சட்டமும், மதமும் இரு கண்கள் என்ற கோரிக்கையை முன்வைத்து இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கையில் இந்திய அரசியலமைப்பு முகவுரையும், மற்றொரு கையில் பகவத்கீதை, திருக்குர்ஆன், பைபிள் ஆகியவற்றை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்