சி.ஏ.ஏ. சட்டத்தை கண்டித்து சாலை மறியல்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, திருப்பூர் மாநகராட்சி முன்பு குடியுரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, திருப்பூர் மாநகராட்சி முன்பு குடியுரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திடீரென 300-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்தது வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர், அதனை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
Next Story