குட்டி யானைகளை பராமரித்தவருக்கு பரிசு - மகளிர் தினத்தன்று மாவட்ட நிர்வாகம் கவுரவம்

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் 2 குட்டி யானைகளை நன்றாக பராமரித்து வந்த தற்காலிக பெண் ஊழியருக்கு பரிசு வழங்கப்பட்டது.
குட்டி யானைகளை பராமரித்தவருக்கு பரிசு - மகளிர் தினத்தன்று மாவட்ட நிர்வாகம் கவுரவம்
x
முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் 2 குட்டி யானைகளை நன்றாக பராமரித்து வந்த தற்காலிக பெண் ஊழியருக்கு பரிசு வழங்கப்பட்டது. தெப்பக்காடு யானைகள் காப்பகத்தில் பெல்லி என்ற பெண் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தாயை இழந்த 2 குட்டி யானைகளை நன்றாக பராமரித்த காரணத்தால் மகளிர் தினத்தை ஒட்டி, நீலகிரி மாவட்ட நிர்வாகம் பரிசு வழங்கி கவுரவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்