கணிதமேதை ராமானுஜம் பயின்ற கல்லூரிக்கு இயற்பியல் ஆய்வக கருவி வழங்கியது ஓ.என்.ஜி.சி நிறுவனம்

கணித மேதை ராமானுஜம் பயின்ற கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரிக்கு 8 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான ஆய்வக கருவிகளை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வழங்கியது.
கணிதமேதை ராமானுஜம் பயின்ற கல்லூரிக்கு இயற்பியல் ஆய்வக கருவி வழங்கியது ஓ.என்.ஜி.சி நிறுவனம்
x
கணித மேதை ராமானுஜம் பயின்ற கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரிக்கு 8 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான ஆய்வக கருவிகளை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வழங்கியது. அந்த கல்லூரியில் நடைபெற்ற விழாவில், பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு இயற்பியல் துறை  கூடத்திற்கு, ஓஎன்ஜிசி செயல் பொது மேலாளர் சியாம் மோகன் ஆய்வக கருவிகளை வழங்கினார். 

Next Story

மேலும் செய்திகள்