மறைந்த நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு - வீரப்பன் மனைவி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சி.பி.சி.ஐ.டி. சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
மறைந்த நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு - வீரப்பன் மனைவி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
x
மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில், 11 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சி.பி.சி.ஐ.டி. சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை விசாரித்த  நீதிபதி ராஜமாணிக்கம்,  வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்