மின்வேலியில் சிக்கி யானை பலி - தண்டோரா அடித்து மக்களுக்கு எச்சரிக்கை
குடியாத்தம் அடுத்த தனகொண்டபல்லியில் மின்வேலியில் சிக்கி காட்டுயானை உயிரிழந்தது.
குடியாத்தம் அடுத்த தனகொண்டபல்லியில் மின்வேலியில் சிக்கி காட்டுயானை உயிரிழந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் யானையை குழி தோண்டி புதைத்தனர். பின்னர் சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கக் கூடாது என தண்டோரா அடித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
Next Story