ரூ.7.55 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல் - கள்ளநோட்டு அச்சடித்த இருவர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அய்யலூரில் கள்ளநோட்டு அச்சடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அய்யலூரில் கள்ளநோட்டு அச்சடித்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 லட்சத்து 55 ரூபாய் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். கைதான சரவணன், பாஸ்கர் ஆகிய இருவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது
Next Story