கேரளாவில் பறவை காய்ச்சல் : "கேரளாவில் இருந்து வரும் லாரிகளுக்கு கிருமி நாசினி தெளிப்பு" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழக கேரள எல்லையில் அனைத்து லாரிகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பறவை காய்ச்சல் : கேரளாவில் இருந்து வரும் லாரிகளுக்கு கிருமி நாசினி தெளிப்பு - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்
x
கேரளாவில் கோழிக்கோடு அருகே பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழக கேரள எல்லையில் அனைத்து லாரிகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டு வருவதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து கோழிப்பண்ணைகளியும் தீவிர சோதனையிடப்பட்டு வருவதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்