சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா - முருகனின் புகழ் பாடி வியப்பில் ஆழ்த்திய சிறுமி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறுமி ஒருவர் முருகனின் புகழ்பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா - முருகனின் புகழ் பாடி வியப்பில் ஆழ்த்திய சிறுமி
x
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சிறுமி ஒருவர், முருகனின் புகழ்பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். மாசித்திருவிழாவின் ஒன்பதாம் நாளில், கோவிலின் கலையரங்கில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. அதில் பங்கேற்ற ஆறு வயது சிறுமி ஸ்ரீநிதி, திருப்புகழ், கந்தர் கலிவெண்பா, திருமுருகாற்றுப்படை போன்ற இலக்கியங்கள் வழி தொடர்புப்படுத்தி முருகனின் பெருமையை, சுமார் அரைமணி நேரம் தொய்வில்லாமல் பேசியது, அங்கிருந்த பக்தர்களை மெய்சிலிர்க்க செய்தது.


Next Story

மேலும் செய்திகள்