பெட்ரோ கெமிக்கல் திட்டம் மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் - கே.எஸ். அழகிரி

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட , ஒரு சீட் கேட்டதற்கு திமுக தலைமை மறுப்பு தெரிவித்தாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
x
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட , ஒரு சீட் கேட்டதற்கு திமுக தலைமை மறுப்பு தெரிவித்தாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் , தமிழக காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு குழுவின் முதல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, அடுத்த ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட திமுக வாய்ப்பு தருவதாக உறுதி அளித்ததாக கூறினார்.   மேலும், குஜராத்தை முன்மாதியாக கொண்டு, தமிழகத்தில் பெட்ரோகெமிக்கல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும்  மற்றொரு கேள்விக்கு அவர் பதிலளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்