கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை திறப்பு - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

கரூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.
கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை திறப்பு - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
x
கரூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். 155.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஏழு தளங்களில் 700 படுக்கைகளுடன் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. மேலும் குளித்தலை தலைமை அரசு மருத்துவமனையில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டடம் மற்றும் 1.2 கோடியில் கட்டப்பட்ட வாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தையும் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். 


Next Story

மேலும் செய்திகள்