குழந்தைகள் ஆபாச படங்கள் சமூக வலைதளத்தில் பகிர்வு - போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தரணம்பேட்டையில் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்த நியாஸ் என்பவரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைதுசெய்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தரணம்பேட்டையில் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்த நியாஸ் என்பவரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைதுசெய்தனர். அவனிடம் இருந்து செல்போன் மற்றும் மெமரி கார்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story