"தேனாம்பேட்டையில் குண்டு வீசிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" - காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்

சென்னை தேனாம்பேட்டையில் குண்டு வீசிய குற்றவாளிகள் சி.சி.டி.வி. காட்சிகள் உதவியுடன் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தேனாம்பேட்டையில் குண்டு வீசிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் - காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்
x
சென்னை தேனாம்பேட்டையில் குண்டு வீசிய குற்றவாளிகள் சி.சி.டி.வி. காட்சிகள் உதவியுடன் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பு வளாகத்தில் புனரமைக்கப்பட்ட காவலர் சமுதாய நலக்கூடத்தை அவர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் விஸ்வநாதன், தேனாம்பேட்டை குண்டுவீச்சு சம்பவத்தில், துரிதமாக குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்