மூடப்பட்ட குடிநீர் ஆலைகள் - மீண்டும் திறக்க வலியுறுத்தி மனு

மூடப்பட்ட குடிநீர் ஆலைகளை மீண்டும் திறக்க‌ அனுமதிக்க வலியுறுத்தி குடிநீர் விற்பனையாளர் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
மூடப்பட்ட குடிநீர் ஆலைகள் - மீண்டும் திறக்க வலியுறுத்தி மனு
x
மூடப்பட்ட குடிநீர் ஆலைகளை மீண்டும் திறக்க‌ அனுமதிக்க வலியுறுத்தி குடிநீர் விற்பனையாளர் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த‌தாக 23 குடிநீர் விற்பனை நிலையங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த ஆலைகளை மீண்டும் திறக்க அனுமதிக்க வலியுறித்தி, குடிநீர் விற்பனையாளர் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்