சுடு தண்ணீர் வைத்தபோது நேர்ந்த பரிதாபம் - ஆயுதபடை காவலர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சுடு தண்ணீர் வைக்கும் போது ஆயுதபடை காவலர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தஞ்சையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுடு தண்ணீர் வைத்தபோது நேர்ந்த பரிதாபம் - ஆயுதபடை காவலர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
x
சுடு தண்ணீர் வைக்கும் போது ஆயுதபடை காவலர் ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தஞ்சையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த காளிமுத்து தஞ்சையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். காவலர் குடியிருப்பில் வசித்து வந்த இவர், தண்ணீரில் கை வைத்த நிலையில், இறந்து கிடந்துள்ளார். சுடு தண்ணீர் போடுவதற்கு பயன்படும் இயந்திரத்தில் இருந்து மின்சாரம் தாக்கியதால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. அவரது உடலை கைப்பற்றி தஞ்சை தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்