"அனைத்து மாவட்டங்களிலும் சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும்" - சட்டக்கல்லூரி மாணவர்கள் மாநில மாநாட்டில் தீர்மானம்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைத்து மாவட்டங்களிலும் சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும் - சட்டக்கல்லூரி மாணவர்கள் மாநில மாநாட்டில் தீர்மானம்
x
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மாநில மாநாடு  நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், அனைத்து மாவட்டங்களிலும் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்