சென்னை புழல் சிறைக்கு மாற்ற கோரி சிறைத்துறை டி.ஜி.பி.-யிடம் நளினி மனு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நளினி வேலூர் பெண்கள் தனி சிறையிலும், அவரது கணவர் முருகன் ஆண்கள் மத்திய சிறையிலும் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் நளினி, தன்னையும் , தனது கணவர் முருகனையும் சென்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி சிறை அதிகாரிகள் மூலம் சிறைத்துறை டிஜிபி க்கு மனு அளித்துள்ளார்.
Next Story