அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் - இரு பெண் கவுன்சிலர்களின் கணவன்கள் மோதல்

கடலூர் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக அதிமுகவினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் கார்கள் உடைக்கப்பட்டன.
அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் - இரு பெண் கவுன்சிலர்களின் கணவன்கள் மோதல்
x
கடலூர் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக, அதிமுகவினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால், கார்கள் உடைக்கப்பட்டன. 5 பேர் காயம் அடைந்தனர். குறிஞ்சிப்பாடி அருகே வெங்கடாம்பேட்டையைச் சேர்ந்த அதிமுக பெண் கவுன்சிலர் அன்புவின் கணவர் செல்வம் ,  மற்றொரு பெண் கவுன்சிலர் பிரவினாவின் கணவர்  ராதாகிருஷ்ணன் தரப்பினர் இந்த தாக்குதலை அரங்கேற்றியது தெரிய வந்த‌து. 

Next Story

மேலும் செய்திகள்