ராசிபுரத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சி - மெய்சிலிர்த்த பக்தர்கள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மகாசிவராத்திரியையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மகாசிவராத்திரியையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. அங்காளம்மனை அலங்கரித்து, ஊர்வலமாக அழைத்து சென்று, முத்துக்காளிப்பட்டி மயானத்தில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனிடையே, நேர்த்திக்கடன் செலுத்த, பக்தர்கள் வைத்திருந்த ஆடுகள் மற்றும் கோழிகளை பூசாரிகள், ஆக்ரோஷத்துடன் கடித்த நிகழ்ச்சி, அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
Next Story