"காவிரி மேலாண்மை ஆணைய தலைவரை நியமிக்கவும்" - விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தலைவரை விரைந்து நியமிக்க வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணைய தலைவரை நியமிக்கவும் - விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்
x
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தலைவரை விரைந்து நியமிக்க வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓஎன்ஜிசி நிறுவனம் ஏற்கனவே பெற்ற அனுமதியை வைத்து ஹைட்ரோ கார்பன் எடுப்பதை தடுக்க ஆய்வு குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்