கீழடி 6ஆம் கட்ட அகழாய்வு : மார்ச் முதல் வாரத்தில் பணி தொடங்கும்

கீழடி ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள், மார்ச் முதல் வாரத்தில் தொடங்கப்படும் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.
கீழடி 6ஆம் கட்ட அகழாய்வு : மார்ச் முதல் வாரத்தில் பணி தொடங்கும்
x
கீழடி ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள், மார்ச் முதல் வாரத்தில் தொடங்கப்படும் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. தற்போது தொல்லியல் துறையில் தேர்வு நேரம் என்பதால், போதிய ஊழியர்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மார்ச் முதல் வாரத்தில் பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறாம் கட்ட அகழாய்வு பணிக்கு 40 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்