டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழா - நற்பணி மன்றம் சார்பில் பிரமாண்ட விருந்து
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு பிரமாண்ட விருந்து உபசரிப்பு நடைபெற்றது.
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு பிரமாண்ட விருந்து உபசரிப்பு நடைபெற்றது. ஏற்பாடுகள் அனைத்தும் தூய்மையாகவும், சிறப்பாகவும் இருந்ததாக நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story