இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூடு : "படுகாயமடைந்த மீனவருக்கு உரிய இழப்பீடு வேண்டும்" - மீனவர்கள் கோரிக்கை

ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில், கண்ணாடி துகள் பாய்ந்ததில் ஜேசு என்ற மீனவர் படுகாயமடைந்தார்.
இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூடு : படுகாயமடைந்த மீனவருக்கு உரிய இழப்பீடு வேண்டும் - மீனவர்கள் கோரிக்கை
x
ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில், கண்ணாடி துகள் பாய்ந்ததில் ஜேசு என்ற மீனவர் படுகாயமடைந்தார். காயமடைந்த மீனவருக்கு மத்திய மாநில அரசுகள் இழப்பீடு வழங்க வேண்டும் என மீனவர்கள் சங்க அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்